பரதேசி திரைக்கதை

ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த படத்திற்கான நாவல் எது என்பதை குறிப்பிட்டுள்ளார்
எரியும் பனிக்காடுரா.முருகவேல் மூலம் Red tea P.danieal
இந்த நாவலில் மூன்று திரை களம் உள்ளது
பஞ்சம் பிழைக்க செல்லும் கூட்டம்
அழகான மனைவி உடைய கதாநாயகன் அவன் மனைவியைஅடைய முயலும்
கூட்டம்
காய்ச்சல் வந்தாலும் வேலை பார்க்க வேண்டும் எனும் கட்டாயம்
இன்னொரு பக்கம் குடித்து கும்மாளம் போடும் பிரிட்டிஷ் கூட்டம்
மனிதனை கஷ்டப்படுத்துவது இன்னொரு மனிதன் தான் என்கிற வில்லியம் ஜேம்ஸ்ஸின் மேற்கோள்தான் இந்த கதை
எல்லோரும் மனிதனின் சந்தோசத்தை பிரதி பலிக்கும் கதையை எடுக்க
மனிதனின் வலிகளை காட்ட வரும் பாலா விற்கு நமது வாழ்த்துக்கள்


முன்னோட்டம்