வெள்ளி, 19 அக்டோபர், 2012

மாற்றான் விமர்சனம் [maatraan]

மாற்றான் விமர்சனம்


சுபாவின் மூன்றாவது படம் மாற்றான் சாரி k.v.ஆனந்த்

சூர்யாவிற்கு அல்வா மாதிரி வேடம் சும்மா கலக்கி இருக்கிறார் .
கதை காம்ப்ளான் மாதிரி ஒரு பொருள் இந்தியா முழுக்க நன்றாக விற்கிறது (படத் தை ஹிந்தியில் டப் பண்ணலாம் )
அதன்  உரிமையாளரின் மகன்கள் சூர்யா &சூர்யா

எனர்ஜியான் என்கிற அது பால் பவுடரா அல்லது உற்சாக பானமா என்பது சுபாவிற்கு மட்டுமே தெரியும்

கதைக்கு வருவோம் எனர்ஜியானின் புகழ் ரஷ்யாவிற்கும் தெரிய (அது எப்படிங்கோ )
அங்கிருந்து ஒருபெண்  நிருபர் சூர்யாவின் தந்தையை அதாவது    எனர்ஜியானின் உரிமையாளரை பேட்டி எடுக்க
அவருக்கு சந்தேகம் வந்து அவரை வெளியே அனுப்ப

அவர் ஒரு வழியாக சூர்யாக்களின் புண்ணியத்தில் எனர்ஜியானின் இரகசியத்தை தெரிந்து கொள்ள (நமக்கு ரகசியம் தெரிய படம் முடிந்து விடுகிறது)
இதற்கு நடுவில் கதா  நாயகி காஜல் அகர்வால் சூர்யா no .1ய் காதலிக்கிறார்.


ரஷ்யா மொழி தெரிந்த அவர் ரஷ்யா பெண் நிருபரின் நண்பி ஆக
எனர்ஜியான்ரகசியம் தெரிந்த ரஷ்யா பெண் நிருபர் கொள்ளப்பட

ஒரு சூர்யாவிற்கு விஷயம் தெரிய அவரும் கொள்ளப்பட
 (அது பற்றி யாரும் எதுவும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை)
இன்னொரு சூர்யாவிற்கு சந்தேகம் வர
 காஜல் அகர்வால் துணையுடன்
அதை அறிய ரஷ்யா செல்ல
 எனர்ஜியான் ரகசியம் தெரிவதுடன்
தனது தந்தையின் சதி அறிந்து திடுக்கிட
கடைசியில் தந்தை இறக்க
படம் முடிய
 பாலகுமாரன் ஒன்று சொல்வார் சினிமாவிற்கு வேறு மாதிரி கதை எழுத வேண்டும் நாவலுக்கு வேறு மாதிரி எழுத வேண்டும் என்பார்
ஆனால் சுபா அவர்கள் நாவல் கதையை அப்படியே கொடுக்க, ஆனந்த் அவர்கள் அப்படியே படம் எடுக்க, படம் சறுக்கி விட்டது

முக்கிய தவறு, அப்பா மகனை கொள்ள நினைப்பது, மகன் அப்பாவை மாட்ட வைப்பது ,இந்தியாவை பொருத்த வரை இந்த மாதிரி நினைப்பவர்கள் குறைவு

முதலில் திரைக்கதை அனைவருக்கும் புரிய வேண்டும்
 ஸ்ட்ராயிட் மருந்துகள் இவ்வளவு எதிர் விளைவு தருமா என்பது சந்தேகமே

படத்தின் சிறப்புகள்
ஹாரிஸ் இசை அயன் அளவுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை

சூரியாவின் நடிப்பு கிளப்புகிறார்
' நான் உயிரோடு இருக்கும்போது நீயும் இறுப்படா' என்று சொல்லும் காட்சிகளில் கலங்க வைக்கிறார் .
ஆனந்தின் காமெரா சொல்லி கொள்வது போல் இல்லை
'கால் முலைத்த பூவே' பாடல் கொஞ்ச நாளைக்கு வாழும் ரகம்

பட முன்னோட்டம்

' ரெட்டை கதிரே' டைட்டில் பாடலாய் போய் விட்டது

 

காமெடி என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை
சூர்யா கொஞ்ச நாளைக்கு ஹரி ,கெளதம் ,k.v.ஆனந்த் என்கிற வளையத்தை விட்டு வந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
A சென்டர்களில்ஓடும் .
மதுரை கலைவாணியும் ,இம்பாலாவும் சொல்லி கொள்வது போல் கூட்டம் இல்லை .  
சூர்யாவிற்காக பார்க்கலாம்






2 கருத்துகள்:

  1. ellarum anku onru inkontru ena kurai sollalaam...
    kurai solvathu elithu ... seivathu kadinam..
    ungalaal mudinthaal oru 5min padam onrai oru kurai illamal eduththukkattunkal ... pirahu computerrukku mun irunthu vimarsanam eluthalaam...

    kurippu : naan suriya rasihan alla.... cinema rasihan avvalavuthaan

    பதிலளிநீக்கு