ஞாயிறு, 21 அக்டோபர், 2012

யார் இந்த வதேரா

யார் இந்த வதேரா



இன்று நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் நபர் இவர்

ஆனந்தவிகடன் அற்புதமாக இவரை பற்றி முன்னோட்டம் இட்டு விட்டது

சிவாஜி படத்தில் வரும் ரஜினி போல் வெறும் கையில் முழம் போட்டு இன்று முந்நூறு கோடி (கணக்கில் வந்தது ) சம்பாதித்திருக்கிறார்

வங்கியில் கடன் வாங்கி அந்த பணத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து

தனது மாமியாரின் செல்வாக்கை பயன்படுத்தி(சோனியா காந்தி )

சம்பாத்திக்க ஆரம்பித்த இவர் விரைவில் வதேரா காந்தி ஆனாலும் ஆகலாம்

இவர் பிரதமர் ஆனால் என்ன நடக்கும் என்பதை யூகித்து கொள்ளுங்கள்
     



அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்ந்து எடுக்கும் தலைவர்கள்


தலைமைக்கு தகுதி ஆனவர் அல்ல என பிளாட்டோ சொன்ன வார்த்தையை
மதித்து அரசியல் கற்று கொள்ள பழகுவோம்

எனவே என் இனிய இந்தியர்களே நாம் அனைவரும் அரசியல் கற்றுக்கொள்வோம்

1 கருத்து: