படு மோசமான மின் வெட்டை தமிழ்நாடு சந்தித்த வேலையில்
யாருமே உதவாத சூழ்நிலையில்
கைகட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசு
வாயே திறக்காத பாராளுமன்ற உறுப்பினர்கள்
மத்தியில் தமிழக அமைச்சர்கள் இருந்தும்
மின் வெட்டை கண்டு கொள்ளாத சூழ்நிலையில்
வருண பகவான் புண்ணியத்தில் தமிழ்நாடு குளிர்ச்சி அடைய
மின் விசிறிகளும் குளிரூட்டிகளும் இளைப்பாற
1000 மெகா வாட் மின்சாரம் மிச்சப்பட சற்றே நிம்மதி பெருமூச்சு
மக்களிடம்
வருண பகவானுக்கு உள்ள மனம் கூட
நம் மத்திய அரசுக்கும் அதற்கு ஒத்து ஊதும் மனிதர்களும் மனது வைப்பார்களா
ஜெராசிக் பார்க் படத்தில் ஒரு வசனம் வரும் இயற்கையை யாரும் கட்டு படுத்த முடியாது என்று ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் எழுதி இருப்பார்
அது போல் மனிதனை காப்பாற்றக் கூடிய ஒரே விஷயம் இயற்கை
]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக